Sunday, May 12, 2019

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடை பயிற்சி வகுப்பு...

கோடை விடுமுறையை மாணவ மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்க நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மே 1 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன அதன் தொடர்ச்சியாக வரும் வாரம் 13/05/2019 முதல் 17/ 5 /2019 வரை கலை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் பேப்பர் கலை, செயற்கை இலை மற்றும் மரம் தயாரித்தல் ,ஜூட் சுவர் மாற்றி தயாரித்தல் , செயற்கை ஆபரணம் தயாரித்தல், பானை ஓவியம் , சாக்பீஸ் சிற்பம் தயாரித்தல் போன்ற பல்வேறு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன விருப்பமுள்ள பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் மகளிர் என அனைவரும் கலந்து கொள்ளலாம் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு  8220897095,04622561915 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ .சத்திய வள்ளி அவர்கள் தெரிவித்தார்கள்

No comments:

Post a Comment