Wednesday, May 15, 2019

திருவேங்கடம் பட்டாசு ஆலை விபத்து...5 பேர் காயம்...





திருநெல்வேலி மாவட்டம்  திருவேங்கடம் பட்டாசு ஆலையில் தீ விபத்து...

நெல்லை  மாவட்டம் வரகனூர் பகுதியில்  செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் கோபால், குருசாமி, காமராஜ், அர்ஜீன்,கனகராஜ் ஆக ஐந்து பேர் காயம் - திருவேங்கடம் போலீசார் விசாரணை - சமையல் செய்தபோது வெடி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தகவல்

No comments:

Post a Comment